லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் ...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் ...
பிரபல நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு 10.00 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ...
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மது மற்றும் போதைப்பொருள் ...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். அவர்கள் வெளிநாடு ...
எரிபொருள் விலையை குறைத்ததால் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ...
யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான நிலையில், தற்போது படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ...
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர். எனவே தமிழர்களின் விகிதாசார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க ...
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று(01) காலை நடைபெற்ற நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு ...
அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளின்போது அவர்களுடன் நின்று தீர்வினைப்பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் ...
இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாண்புமிகு. அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கான திறந்த மடல்! தாங்கள் பயங்கரவாதச் சட்டம் (PTA) என்றால் என்ன என்பதை ...