Tag: Battinaathamnews

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் ...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் செயின்ட் அபித் அலி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் செயின்ட் அபித் அலி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் சகலத்துறை ஆட்ட வீரரான செயின்ட் அபித் அலி காலமானார். செயின்ட் அபித் அலி தமது 83 ஆவது வயதில் ...

டோக் குரங்குகளைப் பிடிக்கும் பொது மக்களுக்கு ரொக்கபணம்; சுஜித் சஞ்சய பெரேரா அரசிடம் முன்மொழிவு

டோக் குரங்குகளைப் பிடிக்கும் பொது மக்களுக்கு ரொக்கபணம்; சுஜித் சஞ்சய பெரேரா அரசிடம் முன்மொழிவு

விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி ...

கிழக்கில் உள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு; ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதி

கிழக்கில் உள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு; ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதி

கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்தார். ஆளுநருக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும் இடையிலான ...

திருகோணமலையில் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ள பௌத்த பிக்குகள்

திருகோணமலையில் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ள பௌத்த பிக்குகள்

பௌத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் திருகோணமலை மாவட்டத்தில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...

மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவு; விவசாய அமைச்சர்

மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவு; விவசாய அமைச்சர்

மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவு வகையாகும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை ...

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது நேற்று (12) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ...

கட்சிக்குள் பசில் ராஜபக்சவின் இடத்தை எடுத்துக்கொண்ட நாமல்

கட்சிக்குள் பசில் ராஜபக்சவின் இடத்தை எடுத்துக்கொண்ட நாமல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ...

கிராமசேவை உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் கைது

கிராமசேவை உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் கைது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த ...

கரடியனாறு பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கரடியனாறு பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு - கரடியனாறு பாடசாலை சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து ஏறாவூர் சுற்றுலா ...

Page 281 of 997 1 280 281 282 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு