Tag: srilankapolice

இலங்கைக்கு கிழக்காக இன்று உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி

இலங்கைக்கு கிழக்காக இன்று உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றது. இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ். பல்கலைக்கழகத்தின் ...

ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்ல- சரத் பொன்சேகாவே அதற்கு ஆதாரம்; நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்ல- சரத் பொன்சேகாவே அதற்கு ஆதாரம்; நாமல் ராஜபக்ஷ

இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் புதியவை அல்ல எனவும், ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்லர் என்பதை ...

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு சிஐடி அழைப்பாணை

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு சிஐடி அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை இன்று (20) குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், ...

வரி அதிகரிப்பால் வாகனத்தின் விலை 75,000ற்கு மேல் அதிகரிக்கும்

வரி அதிகரிப்பால் வாகனத்தின் விலை 75,000ற்கு மேல் அதிகரிக்கும்

பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1, ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 20 அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட ...

இலங்கை லொத்தர் வரலாற்றில் 62 கோடி வென்ற தனிநபர்

இலங்கை லொத்தர் வரலாற்றில் 62 கோடி வென்ற தனிநபர்

இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று நேற்று(19.02.2026) வெல்லப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில் 62 கோடி ரூபாய் பரிசுத் ...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய ஆட்சேர்ப்பு தொடரும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய ஆட்சேர்ப்பு தொடரும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ...

நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் அன்பான வேண்டுகோள்

நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் அன்பான வேண்டுகோள்

இலங்கையில் சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாலையில் ஆலயங்களில் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும் பக்திப் பாடல்களின் சத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வாருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கிழக்குமாகாண ...

Page 484 of 914 1 483 484 485 914
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு