Tag: BatticaloaNews

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர், பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று (07) ...

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) இடம்பெற்ற பதற்றநிலையின் போது பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இன்று ...

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி தாமரைக்குளத்தில் இருந்து 45 வயதுடைய மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் ...

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட சின்னத் தோட்டப் பகுதியில் உள்ள இந்து மயானம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு ...

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஆற்றல் நெருக்கடி மற்றும் அரச செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய சுற்றறிக்கையை ...

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்

ஹர்ஷன நாணயக்கார, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு கடந்த அரசாங்கங்களின் நிர்வாகத் தவறுகளே அடிப்படை காரணம் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 10,000 கைதிகளுக்கான வசதி கொண்ட சிறைச்சாலை அமைப்பில் ...

நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ...

நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!

நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது கைதிகள் ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், இரும்புக் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததாக நீதியமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட ...

இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!

இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட 120 பந்தயப் புறாக்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 7 அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் நீதியமைச்சர் அஞ்சலி!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 7 அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் நீதியமைச்சர் அஞ்சலி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ...

Page 283 of 1213 1 282 283 284 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு