Tag: internationalnews

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி;  40 நாட்கள் பொதுத் துக்கதினம்

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி; 40 நாட்கள் பொதுத் துக்கதினம்

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ...

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன் அறிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள ...

போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் +94 ...

மட்டக்களப்பிலும் எரிபொருள் வரிசை; தட்டுப்பாடு இல்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

மட்டக்களப்பிலும் எரிபொருள் வரிசை; தட்டுப்பாடு இல்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலைத் தொடர்ந்து நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ...

உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டெடுத்தது இலங்கை இராணுவமே; இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை – சரத் வீரசேகர

உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டெடுத்தது இலங்கை இராணுவமே; இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை – சரத் வீரசேகர

இலங்கையில் போர்க்குற்றங்களோ அல்லது இனப்படுகொலையோ நடைபெறவில்லை எனவும், உலகிலேயே அதிகப்படியான பணயக் கைதிகளை மீட்ட பெருமை இலங்கை இராணுவத்தையே சாரும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ...

எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து

எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து

கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்டபோது, ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக ...

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

ஈரான் மீதான இஸ்ரே - அமெரிக்கா கூட்டு தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் ...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி உட்பட 4 பேர் கைது

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி உட்பட 4 பேர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று (27) கைது செய்யப்பட்ட நால்வரில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும் ...

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹம்பாந்தோட்டை, லுணும்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Page 330 of 1211 1 329 330 331 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு