Tag: Batticaloa

மட்டு ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்

மட்டு ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ஆண் ஒருவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா ...

மட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியரால் ஏற்பட்ட சிக்கல்

மட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியரால் ஏற்பட்ட சிக்கல்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள ...

இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்பு

இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்பு

மியான்மரின் மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 அன்று ...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர் கப்பல்

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கிளெமென்சியோ 25 நடவடிக்கையில் பங்கேற்கவுள்ள பிரெஞ்சு கடற்படையின் நாசகாரி கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பிரான்சின் அனைத்து நட்பு நாடுகளுடனும் இணைந்து செயல்படுவதை ...

வெளிநாட்டு சுற்றுலா பயணி தவறவிட்ட பயணப் பையை மீட்டுக் கொடுத்த பொலிஸார்

வெளிநாட்டு சுற்றுலா பயணி தவறவிட்ட பயணப் பையை மீட்டுக் கொடுத்த பொலிஸார்

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தவறவிட்ட பயணப் பையை பொலிஸார் மீட்டுக் கொடுத்துள்ளனர். ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவரே கொழும்பு கோட்டையிலிருந்து ...

மாத்தளையில் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

மாத்தளையில் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு

மாத்தளை, யடவத்த அருகே உள்ள நீர்வீழ்ச்சியில், சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய ...

பச்சை குத்திய நபர்களுக்கு பாதுகாப்பு படைகளில் வேலை இல்லை; இலங்கை பொலிஸ் அறிவிப்பு

பச்சை குத்திய நபர்களுக்கு பாதுகாப்பு படைகளில் வேலை இல்லை; இலங்கை பொலிஸ் அறிவிப்பு

பச்சை குத்திய நபர்கள் பொலிஸ் திணைக்களத்திலோ அல்லது முப்படைகளிலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொலிஸில் சேருவதற்கான விதிகளை சுட்டிக் காட்டும் ...

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே ...

ஆவி புகுந்ததாக கூறிய 6 மாத குழந்தையை சித்திரவதை படுத்திய மந்திரவாதி

ஆவி புகுந்ததாக கூறிய 6 மாத குழந்தையை சித்திரவதை படுத்திய மந்திரவாதி

இந்தியாவில் ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிப்பதை உறுதி செய்வதற்கு உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான தேசிய வழிகாட்டுதல் ...

Page 91 of 149 1 90 91 92 149
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு