Tag: srilankapolice

இலங்கையை வந்தடைந்த இரண்டு எரிவாயு கப்பல்கள்; சந்தையில் நெருக்கடி இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையை வந்தடைந்த இரண்டு எரிவாயு கப்பல்கள்; சந்தையில் நெருக்கடி இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ...

சுரேஸ் சலே கைது பின்னணி; அடுத்த இலக்கு கோட்டாபயவா? அரசியல் வட்டாரங்களில் பதற்றம்

சுரேஸ் சலே கைது பின்னணி; அடுத்த இலக்கு கோட்டாபயவா? அரசியல் வட்டாரங்களில் பதற்றம்

சுரேஸ் சலேவின் கைதினைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச தான் கைது செய்யப்படுவார் என பல தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். சுரேஸ் சலேவை தடுத்து வைத்து 90 நாட்கள் ...

நாமலின் ரூ.2 மில்லியன் மின்கட்டண வழக்கு; உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நாமலின் ரூ.2 மில்லியன் மின்கட்டண வழக்கு; உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாமலின் திருமண நிகழ்வுக்கான ...

விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்றுமாறு இம்ரான் மகரூப் கோரிக்கை

விடுமுறை தினத்தை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக மாற்றுமாறு இம்ரான் மகரூப் கோரிக்கை

எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள ஒவ்வொரு புதன் கிழமையும் அரசவிடுமறையானது தூரப் பிரதேசங்களிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு மனக் கஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து ...

மின்சார வாகனங்களை பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

மின்சார வாகனங்களை பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

நாட்டில் நிலவும் மின்சாரத் தேவையைச் சீராக முகாமைத்துவம் செய்யும் நோக்கில், மின்சார வாகன உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். தற்போதுள்ள ...

டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி; ஜனாதிபதி அறிவிப்பு

டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி; ஜனாதிபதி அறிவிப்பு

அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக ...

விடுமுறை நாட்களிலும் பணி; மேலதிக கொடுப்பனவை கோரும் சுகாதாரத் துறை!

விடுமுறை நாட்களிலும் பணி; மேலதிக கொடுப்பனவை கோரும் சுகாதாரத் துறை!

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் ...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு; விசா நீடிப்பு மற்றும் போர் எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு; விசா நீடிப்பு மற்றும் போர் எச்சரிக்கை!

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் ...

யாழில் சமூக ஊடகத்தில் மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழில் சமூக ஊடகத்தில் மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ...

Page 305 of 795 1 304 305 306 795
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு