Tag: mattakkalappuseythikal

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர ...

நிலவின் மறுபக்கத்தை படம் பிடித்த விண்வெளி வீரர்கள்!

நிலவின் மறுபக்கத்தை படம் பிடித்த விண்வெளி வீரர்கள்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தை முன்னெடுத்து வரும் விண்வெளி வீரர்கள், நிலவின் மிகவும் தொலைவில் உள்ள (மறுபக்கம்) பகுதியில் எடுத்த முதல் புகைப்படத்தை வெள்ளை மாளிகை ...

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் உலகம்? டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவால் நிலவும் பெரும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'TruthSocial' தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்கள் ஈரானுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்வு ...

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) ...

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் ...

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூபா 45,000 இலஞ்சம் பெற்ற நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று ...

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் பிற நாட்டு புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், ...

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

பிபிலை - மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட 'கல்கட்டஸ்' (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம ...

அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பொது நிகழ்வு ஒன்றில் ...

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய ...

Page 308 of 1276 1 307 308 309 1,276
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு