Tag: srilankanews

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் ...

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

அரையிறுதி நம்பிக்கை காக்க இன்று கட்டாய வெற்றி தேடும் இலங்கை!

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (25) ...

கரைவலை மீன்பிடி நடவடிக்கை; திருமலையில் திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதி அமைச்சர்

கரைவலை மீன்பிடி நடவடிக்கை; திருமலையில் திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதி அமைச்சர்

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (24) மாவட்ட ...

பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

பிரபாகரனின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனுடைய வீடு என்று சொல்லப்படும் அவரது சகோதரியின் காணியில் கட்டப்படவுள்ள கட்டடம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ...

T20 உலகக் கிண்ணம் – அரையிறுதி நடத்தும் விதிகளில் ICC மாற்றம்

T20 உலகக் கிண்ணம் – அரையிறுதி நடத்தும் விதிகளில் ICC மாற்றம்

டி20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான நிபந்தனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மறுசீரமைத்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஏற்பாடுகள், அணிகள் அரையிறுதிக்கு ...

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுவதால் ...

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்!

மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்!

விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி ...

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு திரும்பிய கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; மூவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு மீண்டும் அவிசாவளை நோக்கிப் பயணித்த, ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ...

பங்களாதேசத்தில் கொடூரம் ; உடல் ஊனமுற்றவரான ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பங்களாதேசத்தில் கொடூரம் ; உடல் ஊனமுற்றவரான ஹிந்து பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பங்களாதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சந்த்பூர் ...

மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கும் எச்சரிக்கை!

மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கும் எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் 2.00 ...

Page 358 of 2007 1 357 358 359 2,007
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு