கரைவலை தொழில் என்பது கையால் செய்யவேண்டியது- அமைச்சர் சந்திரசேகர்
https://youtube.com/shorts/BAQr9CxWcUE
https://youtube.com/shorts/BAQr9CxWcUE
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ...
அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பகுதியில் இவ் ...
https://youtu.be/ChDs30o9Wy8
‘‘பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர். சாதாரண பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது. ...
மஹியங்கனை - தியத்தலாவை வீதியில் 48ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குழந்தை ஒன்று காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தியத்தலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் ...
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கோரச் சம்பவம், இலங்கையில் சாதாரண குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பு குறித்த பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் ...
இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa - DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க ...
தென்னிந்தியாவில் வசிக்கும் 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ள ...
