சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி
சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ...
சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ...
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் (HPV) தடுப்பூசியும், தரம் 7 இல் ...
சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு ...
"என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த அம்ஷிகா என்னும் ...
இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் ...
மட்டு கிரான்குளம் பகுதியில் இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளான சம்மாந்துறை நோக்கி பழங்களை ஏற்றி சென்ற டிப்பர் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் விபத்துச் ...
புதிய இணைப்பு கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியது. இதனால் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களுக்கும் ...
கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் ...
மின்சாரக் கட்டணக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் வெளியாட்களின் தலையீடு காரணமாக, தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் ...