Tag: Battinaathamnews

சுகாதார சேவைகள் குறித்து முறைப்பாடு செய்ய கியூ ஆர் அறிமுகம்

சுகாதார சேவைகள் குறித்து முறைப்பாடு செய்ய கியூ ஆர் அறிமுகம்

பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா ...

முப்படைகளின் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி

முப்படைகளின் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி

முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. முப்படைகளின் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்களில், 1,400 ...

வீதிக்கு இறங்கி வெருகல் மக்கள் போராட்டம்

வீதிக்கு இறங்கி வெருகல் மக்கள் போராட்டம்

வெருகல் முகத்துவாரம் - சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று (01) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 400 ...

11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்; அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்; அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை ...

மரங்கள் நடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம்; இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை

மரங்கள் நடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம்; இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை

மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை ...

திரைப்படமாகும் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு?

திரைப்படமாகும் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு?

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘Thawthisa Pictures’ நிறுவனம் சார்பில் மொஹான் பெரேரா தயாரிக்கும் இந்த ...

5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி ...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான கப்பல்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Destroyer ...

கோறளைப்பற்று பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

கோறளைப்பற்று பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

வேள்ட் விஷன் அமைப்பினரினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவினில் தெரிவு செய்யப்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட அரசாங்க அதிபர் ...

காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்; ஜனாதிபதி அநுர

காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்; ஜனாதிபதி அநுர

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ...

Page 296 of 975 1 295 296 297 975
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு