Tag: Batticaloa

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

மத்திய கிழக்கில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை பகுதியில் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் மனஅழுத்தமாக ...

மட்டக்களப்பிலும் எரிபொருள் வரிசை; தட்டுப்பாடு இல்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

மட்டக்களப்பிலும் எரிபொருள் வரிசை; தட்டுப்பாடு இல்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலைத் தொடர்ந்து நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ...

எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து

எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து

கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்டபோது, ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக ...

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்; திருப்பி அடிக்கும் ஈரான் – நாடு முழுவதும் அபாய எச்சரிக்கை சைரன்கள்

ஈரான் மீதான இஸ்ரே - அமெரிக்கா கூட்டு தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் ...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி உட்பட 4 பேர் கைது

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி உட்பட 4 பேர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று (27) கைது செய்யப்பட்ட நால்வரில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும் ...

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்

ஹம்பாந்தோட்டை, லுணும்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

மட்டக்களப்பில் இன்று (28) சனிக்கிழமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி மற்றும் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு” எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ...

Page 307 of 1134 1 306 307 308 1,134
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு