ஏறாவூர் பொதுச் சந்தையை திறக்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கட்டிமுடிக்கப்பட்ட ஏறாவூர் பொதுச் சந்தையை காலதாமதப்படுத்தாது உடனடியாகத் திறக்கக் கோரி, ஏறாவூர் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ...










