இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் முகாமில் வெட்டிக்கொலை
தமிழகம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ...
தமிழகம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு எனும் புண்ணிய பூமியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனித் திங்கள் முன்னிட்டு ...
வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (07) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் இருந்து குருநாகல் ...
வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா நேற்று (07) கோயில் போரதீவு உதயதாரகை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அகில இலங்கை முன்பள்ளி ஆசிரிய சங்கமும் மட்டக்களப்பு ...
தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் Youth Link இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் மட்டக்களப்பின் செங்கலடி ஆறுமுகத்தான் குடியிருப்பில் நடைபெற்று வருகின்றது. இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய ...
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ...
மத்திய கிழக்கில் போர் நடந்து வரும்வேளையில் முக்கிய கடல் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. நீரிணையை அமெரிக்கா - இஸ்ரேலை சேர்ந்த ...
உங்களுக்குரிய வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மற்றும் அமெரிக்க அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ...
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க ...
