உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் நேற்று முன்தினம் (22) சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை ...
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் நேற்று முன்தினம் (22) சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை ...
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ...
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன், சந்தேக நபர் ஒருவர் கைது புத்தளம் - பாலாவி பகுதியில் நேற்று முன்தினம் (22) ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளடக்க படைப்பாளர்களுக்கு கோல்டன் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தனது கோல்டன் விசா திட்டத்தை இன்னும் சில குழுவினருக்கு ...
கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் என்பவற்றை விற்பனை செய்த அழகுசாதனப் பொருட்கள் விற்பனை ...
ஜேர்மனியில் பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (22) ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள ...
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியான நேற்று (22) மருதமுனை பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை களவாடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்யவிருந்த ...
இலங்கை உள்ளூர் கோழிப்பண்ணை தொழிலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சீன சந்தைக்கு கோழி இறைச்சிப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார ...
கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி அன்று கந்தானையில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரைக் கைது செய்ய பொிஸார் ...
மார்பகத்தில் ஏற்படும் சிறிய புற்றுநோய்க் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமைகொண்ட ஒரே தவணையாகக் கொடுக்கும் மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...