Tag: internationalnews

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 412 உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான சாலை ...

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

படலந்த விவகாரத்தில் சிக்கப் போகும் ரணில்,சஜித்; பேராசிரியர் கீத பொன்கலன்

ரணில் விக்ரமசிங்கவின் படலந்த விவகாரத்தை தொடர்ந்து, நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் அனைத்தும் மீள் தோண்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படலந்த சித்திரவதை முகாம் உட்பட்ட ...

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள்

அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது. எனினும் தற்போது காலநிலை சீரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ...

மட்டக்களப்பு பாடசாலையில் காதலை தெரிவித்த மாணவனுக்கு பிரம்பால் அடித்த அதிபர்; பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு பாடசாலையில் காதலை தெரிவித்த மாணவனுக்கு பிரம்பால் அடித்த அதிபர்; பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு

பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு (ஜ லவ் யூ) காதலிப்பதாக தெரிவித்த அதே வகுப்பில் கல்விகற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து ...

“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்னும் புதிய கூட்டணி; வியாழேந்திரன்-பிள்ளையான் இணைவு

“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்னும் புதிய கூட்டணி; வியாழேந்திரன்-பிள்ளையான் இணைவு

கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியின் பேறாக “கிழக்கு தமிழர் ...

திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம்

திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம்

ஹிங்குராக்கொடை, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (14) இரவு ...

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள்!

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான ...

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

அம்பாறையில் பழுதடைந்த பழங்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த ...

மட்டு சந்திவெளியில் காட்டு பகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு

மட்டு சந்திவெளியில் காட்டு பகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக இன்று சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக ...

துபாய்க்கு பயணித்த இலங்கையர்களின் பயணப் பொதியில் இருந்த பணம் திருட்டு

துபாய்க்கு பயணித்த இலங்கையர்களின் பயணப் பொதியில் இருந்த பணம் திருட்டு

துபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​ மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவின் ...

Page 1109 of 1173 1 1,108 1,109 1,110 1,173
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு