செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் விபத்தில் உயிரிழந்ததாக போலி பத்திரிகை செய்தி
யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞர் எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. ...










