Tag: srilankanews

யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் ...

ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரஸின் சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு 120,000 தண்டம்

ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரஸின் சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு 120,000 தண்டம்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்ட விதிகளை ...

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பில் கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் போன்ற கிராமங்களில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

வாழைச்சேனையில் வயோதிபர் சடலமாக மீட்பு

வாழைச்சேனையில் வயோதிபர் சடலமாக மீட்பு

63 வயதான வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை - பேரில்லாவெளி ...

வவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றையதினம் (08) இரவு ...

பிள்ளையான் மீண்டும் வெளியே வருவாரா?

பிள்ளையான் மீண்டும் வெளியே வருவாரா?

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் ...

நிபந்தனைகளை பூர்த்தி செய்து வியாழேந்திரன் பிணையில் விடுதலை

நிபந்தனைகளை பூர்த்தி செய்து வியாழேந்திரன் பிணையில் விடுதலை

இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் ...

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். அமெரிக்கா சமீபத்தில் ...

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

புது வருட போனஸ் வழங்க முடியாது; டிரம்பின் புதிய வரியால் இலங்கை ஆடைத் தொழிற்சாலையில் பதற்றம்

புது வருட போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்ததை அடுத்து, மாத்தறை, வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவரை ...

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 104% வரியை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரியை அடுத்து, அதற்கு ...

Page 30 of 796 1 29 30 31 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு