23 ஓட்டங்களுக்குள் மலேசியாவை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாதனை
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான 20க்கு 20 உலகக் கிண்ணத்துக்கான 7அவது போட்டியில், இலங்கை மகளிர் அணி, மலேசிய மகளிர் அணியை தோற்கடித்துள்ளது. குறித்த ...
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான 20க்கு 20 உலகக் கிண்ணத்துக்கான 7அவது போட்டியில், இலங்கை மகளிர் அணி, மலேசிய மகளிர் அணியை தோற்கடித்துள்ளது. குறித்த ...
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும், பருவப் ...
அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் ...
வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில் நேற்று (19) இரவு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேனபுர ...
பேனா, பென்சில் வாங்கப் பணமின்றிய நிலையில் அவற்றைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெலிமடை , டவுண்ட்சைட் தோட்டத்தில் நடைபெற்றுள்ளது. டவுண்ட்சைட் ...
இலங்கையை மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் ...
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று திங்கட்கிழமை (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் ...
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ...
முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகள் கொள்வனவு செய்வதற்காக எனக்கூறி 18,520 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை ...
ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் கடந்த இரண்டு ...