Tag: Srilanka

கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; ஒருவர் பலி

கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; ஒருவர் பலி

தெஹிவளை - கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் ...

ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார்

ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார்

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு ஆளுமை, நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார். முத்தமிழ்க் கலைகளில் முதன்மையாக ...

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33.2 ஆக அதிகரிப்பு

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33.2 ஆக அதிகரிப்பு

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடுமையான மழையினால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகளு சில அடிகளுக்கு உயர்த்திவிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சுமந்திரனின் அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சுமந்திரனின் அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை 2023ஆம் ஆண்டு சமர்ப்பித்த வேட்பாளர்கள், கட்சிக்கு எதிராக செயற்பட்டிருப்பின், அவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ...

வடக்கு, கிழக்கை முடக்குவோம்; எம்.கே.சிவாஜிலிங்கம்

வடக்கு, கிழக்கை முடக்குவோம்; எம்.கே.சிவாஜிலிங்கம்

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க ...

இந்தாண்டு இலங்கையின் பணவீக்கம் மேலும் உயரக்கூடும்; இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

இந்தாண்டு இலங்கையின் பணவீக்கம் மேலும் உயரக்கூடும்; இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

இந்தாண்டு இலங்கையின் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை 5 சதவீதத்தில் பேண எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ...

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலா 6 அங்குலமாக 5 வான்கதவுகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்குப் ...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை;  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை ...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 12 வைத்தியர்கள் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 12 வைத்தியர்கள் நியமனம்

மட்டக்களப்பு பிராந்தியத்தில் சேவையாற்றவென புதிதாக நியமிக்கப்பட்ட 12 வைத்தியர்களின் சேவை நிலையம் குறிப்பிட்ட நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கட்டது. ...

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் 2025 ஆண்டின் முதலாவது நிகழ்ச்சி திட்டம்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் 2025 ஆண்டின் முதலாவது நிகழ்ச்சி திட்டம்

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 79 ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நேற்று (18)காலை 07.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் கழுவுதல் ...

Page 342 of 797 1 341 342 343 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு