Tag: Srilanka

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும் ...

மட்டு இந்துக் கல்லூரியில் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி

மட்டு இந்துக் கல்லூரியில் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நேற்று (20) ஆரம்பமானது. மாகாண கல்வி பணிப்பாளரும் மட்டக்களப்பு கல்வி வலய ...

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடற்படைக்கு பணிப்புரை

திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (20) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, ...

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் கொட்டும் மழையிலும் போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் கொட்டும் மழையிலும் போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ...

முன்னாள் அமைச்சர் காஞ்சனவிற்கு தேசிய பட்டியல்?

முன்னாள் அமைச்சர் காஞ்சனவிற்கு தேசிய பட்டியல்?

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த பொது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ...

மட்டு கல்லடி பகுதியில் பெண்ணை தாக்கி கோடிக்கணக்கில் கொள்ளை

மட்டு கல்லடி பகுதியில் பெண்ணை தாக்கி கோடிக்கணக்கில் கொள்ளை

மட்டக்களப்பு, கல்லடி பிரதேச வீடொன்றில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண் ஒருவரை வீடு புகுந்து தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ...

43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்

43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு ...

சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களுக்கு கூடுதல் தரிசன வசதி?

சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களுக்கு கூடுதல் தரிசன வசதி?

சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களை நேரடியாக சன்னதிக்கு அனுப்பி கூடுதல் தரிசன வசதி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது. தற்போது 18 ...

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத விவகாரம்; அரச தரப்பு விளக்கம்

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத விவகாரம்; அரச தரப்பு விளக்கம்

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அமைச்சரவை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம் அளித்துள்ளார். எமது அரசாங்கம் இலங்கையர்களை ...

தாயும் சேயும் உயிரிழந்த விவகாரம்; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விசேட குழுவொன்று விஜயம்

தாயும் சேயும் உயிரிழந்த விவகாரம்; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விசேட குழுவொன்று விஜயம்

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழுவொன்று இன்று புதன்கிழமை (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அவ்வைத்தியசாலையில் தாய் மற்றும் ...

Page 470 of 771 1 469 470 471 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு