நோர்வூட்டில் மதுபானசாலையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை ...
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை ...
யாழ்ப்பாணம் - தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தும் சட்டவிரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் ...
நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் தொடர்பில், நூரி பொலிஸார் ...
கடந்த 2024 முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில், சுமார் 2,500 கிலோகிராமுக்கும் அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ...
கடந்த ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மன்னார் நீதிமன்றம் ...
அம்பத்தலே - தெஹிவளை பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்சை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா ...
ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விலைச் சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் கடைசி முப்பதாம் திகதி எரிபொருள் விலைகள் ...
2026ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் மூன்று சூப்பர் மூன் நிகழ்வுகளில் முதலாவது நிகழ்வு இன்று சனிக்கிழமை நிகழவுள்ளது. பூமியின் சுற்றுப்பாதைக்கு மிக அருகில் சந்திரன் வரும்போது, அது வழக்கத்தை ...
அரசாங்கம் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்வதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத நிகழ்வொன்றின் பிறகு உரையாற்றுகையிலேயே ...
திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை ...
