Tag: Batticaloa

கட்டுநாயக்கவில் சிக்கிய சிவப்பு பிடியாணை சந்தேகநபர்!

கட்டுநாயக்கவில் சிக்கிய சிவப்பு பிடியாணை சந்தேகநபர்!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (27) கட்டார் நாட்டிலிருந்து நாட்டை ...

இலங்கை அணியில் மாற்றத்தை தொடங்கிய சனத் ஜெயசூர்யா விலக உள்ளாரா?

இலங்கை அணியில் மாற்றத்தை தொடங்கிய சனத் ஜெயசூர்யா விலக உள்ளாரா?

இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு சனத் ஜெயசூர்யா அவர்கள் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீழ்ந்து கிடந்த அணியை ...

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் மீண்டும் வழமை விநியோகம்

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் மீண்டும் வழமை விநியோகம்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் ...

டிட்வா சூறாவளி – 173 பேரை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை

டிட்வா சூறாவளி – 173 பேரை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை

நாட்டை தாக்கிய டிட்வா சூறாவளியினால் காணாமல் போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் ...

சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்

சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற ...

இரு நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று

இரு நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...

மட்டக்களப்பில் பல பகுதிகளில் கசிப்பு சுற்றிவளைப்பு; 405 லீற்றர் கசிப்புடன் 6 பேர் கைது

மட்டக்களப்பில் பல பகுதிகளில் கசிப்பு சுற்றிவளைப்பு; 405 லீற்றர் கசிப்புடன் 6 பேர் கைது

வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி மற்றும் கல்குடா பொலிஸ் நிலையப் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேர், மொத்தமாக 405 லீற்றர் கசிப்புடன் ...

அக்கரைப்பற்றில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 46 வயதுடைய நபர் கைது

அக்கரைப்பற்றில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 46 வயதுடைய நபர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ...

அம்பலாங்கொடையில் 27 கிலோ போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

அம்பலாங்கொடையில் 27 கிலோ போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

அம்பலாங்கொடை பகுதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சோதனைகளில் 14 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் மற்றும் 13 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு ...

பாடசாலைகளில் ‘சட்டம்’ பாடம் அறிமுகம்.?

பாடசாலைகளில் ‘சட்டம்’ பாடம் அறிமுகம்.?

இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. மாணவர்களிடையே சட்ட ...

Page 308 of 1134 1 307 308 309 1,134
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு