Tag: mattakkalappuseythikal

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் வழக்கு; கோட்டாவின் சாட்சியம் தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் வழக்கு; கோட்டாவின் சாட்சியம் தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கில், கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியத்தை எத்தகைய முறையில் பெறுவது என்பது தொடர்பான கட்டளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் ...

இறந்த பெண்ணின் உடல் மீது பாலியல் துஷ்பிரயோகம்; குற்றச்சாட்டு போலியானது – விசேட வைத்தியர்கள் குழு

இறந்த பெண்ணின் உடல் மீது பாலியல் துஷ்பிரயோகம்; குற்றச்சாட்டு போலியானது – விசேட வைத்தியர்கள் குழு

நுவெரலியா - டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தோடு, வைத்தியசாலையின் ஊழியர்கள் உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானது என விசேட ...

ஆயிரக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் TMVP மற்றும் ETA யின் மகளிர் தின நிகழ்வு

ஆயிரக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் TMVP மற்றும் ETA யின் மகளிர் தின நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு நேற்று (08) மாலை மட்டக்களப்பில் ...

மகளிர் தினத்தில் வேதனை தரும் விடயம்; 6,869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தனிமையில்

மகளிர் தினத்தில் வேதனை தரும் விடயம்; 6,869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தனிமையில்

சர்வதேச மகளிர் தினத்தை நேற்று (08) பெரு விமர்சையாக கொண்டாடி பெண்கள் தொடர்பில் பெருமை கொள்ளும் நிலையில் 6869 தாய்மார்கள் முதியோர் இல்லங்களில் தவிக்கின்றனர். அறுபது வயதுக்கு ...

தோஹாவில் வெடிப்பு சத்தங்கள்; ஏவுகணை தாக்குதல் தடுக்கப்பட்டது-பொதுமக்களை அமைதியாக இருக்குமாறும் அறிவிப்பு

தோஹாவில் வெடிப்பு சத்தங்கள்; ஏவுகணை தாக்குதல் தடுக்கப்பட்டது-பொதுமக்களை அமைதியாக இருக்குமாறும் அறிவிப்பு

கத்தார் தலைநகர் தோஹா (Doha) பகுதியில் பலத்த வெடிப்பு (explosion) போன்ற சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் (security threat) தற்போது நீக்கப்பட்டுள்ளதாக ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.7 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.7 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு ...

சுரேஷ் சாலே கைது குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

சுரேஷ் சாலே கைது குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது ...

டொனால்ட் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என கோரிக்கை!

டொனால்ட் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என கோரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீது காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்கள் சில ...

மட்டக்களப்பில் நடைபெற்ற வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி!

மட்டக்களப்பில் நடைபெற்ற வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி!

வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றது. INSIV Global நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிறுவனத்தின் ...

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்; 422 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்; 422 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி ...

Page 392 of 1282 1 391 392 393 1,282
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு