இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2 வரை மாத்திரம் 3642 விபத்துகள் பதிவாகியுள்ளன.
ஆவற்றுள் 405 வாகன விபத்துகளும் அடங்குகின்றன.
இதன் காரணமாக 422 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








