ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு ...
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு ...
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக அறுவை சிகிச்சை ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்கார்ஃப் அணிந்து கடமையாற்றுவது தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என ...
https://youtube.com/shorts/7F_XzKOpHqc?feature=share
அவசர நிலைமைகளின் போது உடனடி உதவியைப் பெறுவதற்காக முக்கியமான அவசர மற்றும் உதவி தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர். ...
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடப்புத்தகங்கள் மற்றும் செயற்பாட்டுப் புத்தகங்களை பழைய காகித வியாபாரியிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சாரதி ஒருவர் ...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க குறித்த வைத்தியசாலை நிர்வாகம் ...
தென்மேற்கு பிரான்சில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 1,100 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ பரவியுள்ள பகுதிகளில் வசிக்கும் ...
“வாழ்க்கை ஒரு முறைதான்; அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு, மெழுகுவர்த்தி ஒளிச்சுடர் ஏற்றல் மற்றும் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் நேற்று ...
ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
