Tag: Battinaathamnews

கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்ப் போன T56 ரக துப்பாக்கி மீட்பு

கல்கிசை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்ப் போன T56 ரக துப்பாக்கி மீட்பு

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான T56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பொலிஸ் நடவடிக்கையின் போது, ​​கல்கிசை, படோவிட்ட ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ...

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய தமிழ் மொழிமூல போதனாசிரியர்கள் போராட்டம்

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய தமிழ் மொழிமூல போதனாசிரியர்கள் போராட்டம்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து போராட்டம் ...

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2024 ஆம் ...

கிளிநொச்சியில் தென்னை மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்

கிளிநொச்சியில் தென்னை மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் 40இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன. குறித்த சம்பவம், நேற்று(17) இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் ...

கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து

கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து

கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் கவிழ்ந்ததில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விமானம், மினசோட்டாவிலிருந்து பயணித்துள்ள நிலையில், நேற்று(17) இந்த ...

பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை; இன்று வெப்பநிலை அதிகரிக்கும் மாகாணங்கள்

பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை; இன்று வெப்பநிலை அதிகரிக்கும் மாகாணங்கள்

பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஏனெனில் இன்று (18) நிலவும் ...

வெளிவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் வாகனங்கள்; இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் வாகனங்கள்; இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

இலங்கைக்கு வாகனங்களுடன் வரும் கப்பல் பெப்ரவரி 13 ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்பட்டது, மேலும் அந்தக் கப்பல் விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என்று இலங்கை ...

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார ...

Page 319 of 969 1 318 319 320 969
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு