பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!
மட்டக்களப்பில் இன்று (28) சனிக்கிழமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி மற்றும் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு” எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ...










