அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்!
2024 செப்டெம்பர் 21ஆம் திகதி தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு ...










