“Gem Sri Lanka – 2025”; ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (08) சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு ...
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (08) சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு ...
கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு சொந்தமான 809 வழித்தட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் மூளாயிலிருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் ...
கிளிநொச்சி - கனகாம்பிகைகுளம் பகுதியில் மதகுரு ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனகாம்பிகைகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (07) ...
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்கும்போது, அந்நாட்டுத் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, மறைந்த ...
தற்போதைய அரசினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேசியக் கொள்கைத் திட்ட வரம்புக்கு அப்பால் சென்றால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் ...
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களின் காலாண்டு தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஹென்லி கடவுசீட்டு இண்டெக்ஸ் 2025 வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் ...
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாம்பல் தீவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து 254 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக ...
நாட்டில் அப்போது இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் தற்காலிக சட்டமாக இயற்றப்பட்டது. 3 தசாப்த கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து, 15 ...
பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...
இத்தாலியில் வசிக்கும் பெண்ணொருவரின் சிலாபத்திலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டு பொதி செய்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சிலாபம் பகுதியிலுள்ள கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரெப்புவத்தை ...