Tag: Battinaathamnews

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, தனது 94ஆவது வயதில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த ...

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள கலைஞர்களுக்கான மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக, நாடு முழுவதும் உள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ...

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

அரசமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்னெடுப்பதைவிட, தற்போதைய அரசாங்கம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் ...

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்

இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக முறையாக நிர்வகித்து, சுறா இனங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான ...

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யோர்க் வீதியில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று (20) ...

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருவதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை 22 ம் திகதி முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.  குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டின் ...

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர ரேடார் நிலையத்தை நோக்கிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் ...

Page 312 of 2159 1 311 312 313 2,159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு