Tag: Srilanka

சாவகச்சேரி கிணறு ஒன்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

சாவகச்சேரி கிணறு ஒன்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ...

அமெரிக்கா ஆண் மற்றும் பெண் பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும்; அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும் டிரம்ப்

அமெரிக்கா ஆண் மற்றும் பெண் பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும்; அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், ...

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் மூக்குடைபட்ட சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் அணியினர்

திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் மூக்குடைபட்ட சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் அணியினர்

திருகோணமலையில் நடைபெற்ற கடந்த (18) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பல முன்மொழிவுகளை சுமந்திரன் ...

சுவிட்ஸர்லாந்தில் பிரச்சனையாக மாறியுள்ள புலம்பெயர் மக்கள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சுவிட்ஸர்லாந்தில் பிரச்சனையாக மாறியுள்ள புலம்பெயர் மக்கள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சுவிட்ஸர்லாந்தில், அதிகரித்து வரும் வீட்டு வாடகை பிரச்சினைக்கு புலம்பெயர் மக்களே காரணம் என அந்நாட்டு வலதுசாரி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

முரண்பாடு முற்றியதில் மகனின் வாயை கிழித்த தந்தை

முரண்பாடு முற்றியதில் மகனின் வாயை கிழித்த தந்தை

நீர்கொழும்பு தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் கோபமடைந்த தந்தை, மீன்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மீன்பிடித் தடியால் ...

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களின் மறைவுக்கு பலரும் அஞ்சலி!

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களின் மறைவுக்கு பலரும் அஞ்சலி!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன்( Victor Ivan) நேற்று முன்தினம் (19) காலமானார். இவரின் மறைவிற்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் உட்பட பலரும் ...

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம்; நேரலை🔴

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம்; நேரலை🔴

நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (21) கூடியது. இன்று காலை 9.30 மணி முதல் நேரம் 10.00 நிலையியற் கட்டளைகள் 22 இல் ...

நாட்டில் மருந்து பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி

நாட்டில் மருந்து பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி

நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் சில மருந்துப் பொருள் நிறுவனங்கள் பேணி வந்த ஏகபோக உரிமையை இந்த அரசாங்கம் தகர்த்துள்ளதாக ...

மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம்; மொட்டுக் கட்சி

மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம்; மொட்டுக் கட்சி

மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் விஜேராம ...

Page 320 of 782 1 319 320 321 782
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு