சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் பிரஜை ஊசி மலையிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு
சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து நேற்று (20) காலை 6: 45 மணி ...
சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து நேற்று (20) காலை 6: 45 மணி ...
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை ...
சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ...
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். வழக்கொன்றின் ...
பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் கடுகதி தொடருந்தின் இயந்திரம் இன்று மாலை (20) எந்தேரமுல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ...
கதிர்காமத்தில் மெனிக் நதியை ஒட்டியுள்ள அரசாங்க நிலத்தில் சட்டவிரோதமாக 12 அறைகள் கொண்ட கட்டிடத்தை கட்டிய நிலையில் G. ராஜபக்சவின் பெயரில் பெறப்பட்ட மின்சாரக் கட்டணம் குறித்து ...
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்து செய்ததே நான் தான் என்று தமிழ் ...
யாழ்ப்பாண வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ் . நகர் பகுதியில் கன்ரர் ரக ...
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான 20க்கு 20 உலகக் கிண்ணத்துக்கான 7அவது போட்டியில், இலங்கை மகளிர் அணி, மலேசிய மகளிர் அணியை தோற்கடித்துள்ளது. குறித்த ...
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும், பருவப் ...