Tag: Battinaathamnews

பிரமிட் கொடுக்கல் வாங்கல்கள் நிதி நிறுவனங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரமிட் கொடுக்கல் வாங்கல்கள் நிதி நிறுவனங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய வங்கியினால் ...

மகிந்தவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கம்; வெளியாகியுள்ள தகவல்

மகிந்தவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கம்; வெளியாகியுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. ...

பியூமி ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பியூமி ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஆரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல மற்றும் சிங்கள திரைப்பட நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. குறித்த ...

பிரதமர் ஹரிணியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

பிரதமர் ஹரிணியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

ஓர் அர்த்தமுள்ள மாற்றத்துக்காக - உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் தனது சுதந்திர ...

இலங்கையில் 77 வது சுதந்திர தினம்; தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்ட தேசிய கீதம்

இலங்கையில் 77 வது சுதந்திர தினம்; தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்ட தேசிய கீதம்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர ...

ரஷ்யாவில் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி

ரஷ்யாவில் குண்டு வெடிப்பு; 4 பேர் பலி

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் நேற்று (03) சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். இக் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஆதரவு படைக்குழுவின் தலைவர் ...

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று (04) திகதி விடுதலை ...

68 வருடங்களிற்கு முன்பு இன்றைய நாளில் திருமலை கொடுத்த முதல் பலி

68 வருடங்களிற்கு முன்பு இன்றைய நாளில் திருமலை கொடுத்த முதல் பலி

தேசிய பயணப்போராட்டத்தின் முதல் களப்பலி திருமலை தந்த தியாகி தீரன் நடராசன் அன்று 22 வயதுஇளைஞன் தியாகி திருமலை நடராஜன் 68வது ஆண்டு நினைவு நாள் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. ...

“சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும்”; ஜனாதிபதியின் சுதந்திரதின உரை

“சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும்”; ஜனாதிபதியின் சுதந்திரதின உரை

இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார ...

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும்; ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும்; ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், ...

Page 314 of 922 1 313 314 315 922
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு