Tag: srilankanews

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 747 சந்தேகநபர்கள் கைது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 747 சந்தேகநபர்கள் கைது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது ...

நாடாளுமன்ற நிதிக்குழுவில் சாணக்கியன்

நாடாளுமன்ற நிதிக்குழுவில் சாணக்கியன்

நாடாளுமன்ற நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை ...

யாழில் மீண்டும் அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள்; மக்கள் அச்சத்தில்

யாழில் மீண்டும் அமைக்கப்படும் சோதனைச் சாவடிகள்; மக்கள் அச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. போரின் போதும் போர் முடிவுற்ற பின்னரும் ...

மட்டக்களப்பு மாநகரைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு; சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் விசேட திட்டம்

மட்டக்களப்பு மாநகரைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு; சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் விசேட திட்டம்

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை ...

வழங்கப்பட்ட காணி தொடர்பில் முறைக்கேடு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

வழங்கப்பட்ட காணி தொடர்பில் முறைக்கேடு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ...

ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு

ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...

“பேசுவதற்கு எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை”; சபையில் அதிருப்தியைவெளிப்படுத்திய அர்ச்சுனா

“பேசுவதற்கு எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை”; சபையில் அதிருப்தியைவெளிப்படுத்திய அர்ச்சுனா

இன்று (07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததையடுத்து யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சபையில் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (07) காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் ...

எங்களை பாதிக்காத விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துங்கள்; அரசிடம் மட்டு தமிழ் விவசாய சமூகம் வேண்டுகோள்

எங்களை பாதிக்காத விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துங்கள்; அரசிடம் மட்டு தமிழ் விவசாய சமூகம் வேண்டுகோள்

நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய இலாபத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் ...

இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்துக்கு ...

Page 319 of 804 1 318 319 320 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு