ஏறாவூரில் மூத்த ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ. நாஸர் கௌரவிப்பு!
எம்.ஜி.ஏ. நாஸர் அவர்களின் 33 ஆண்டுகால ஊடகப் பணியைப் பாராட்டி, “ஊடக ஒளிச்சுடர்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டது. ...
எம்.ஜி.ஏ. நாஸர் அவர்களின் 33 ஆண்டுகால ஊடகப் பணியைப் பாராட்டி, “ஊடக ஒளிச்சுடர்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டது. ...
மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கடான பொலிஸாரினால் ...
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் “உட்படுத்தலை நோக்கி முன்னேறுதல்” என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைக் கல்விக்கு இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ...
கேகாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவி குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவியே ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மழை தொடர்ந்து பெய்வதற்கதன அறிகுறிகள் காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் ...
தென்னிந்தியாவின் பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உத்திராக உன்னிக்கிருஸ்ணன் மற்றும் பாடகரும் நடிகுருமான பிளக்பாண்டி கலந்துகொண்ட மாபெரும் பக்தி இசை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி ...
யுத்த களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு ...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் (Tilvin Silva) இந்திய விஜயம் கட்சி சார்ந்ததாகும் எனவும் அது குறித்து அரசாங்கத்தால் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படமாட்டாது ...
பூமிக்கு அருகில் மறைந்துள்ள ஆபத்தான விண்கற்கள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கணிப்பின்படி, 25,000-க்கும் மேற்பட்ட அத்தகைய விண்கற்கள் ...
அமெரிக்காவின், வொஷிங்டனில் உள்ள பராளுமன்றத்துக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞர் துப்பாக்கியுடன் ...
