Tag: Battinaathamnews

சர்வதேச விசாரணை நடந்தால் நிரந்தர தீர்வு சாத்தியம்; இரா. சாணக்கியன்

சர்வதேச விசாரணை நடந்தால் நிரந்தர தீர்வு சாத்தியம்; இரா. சாணக்கியன்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய விசாரணை நடத்தப்பட்டால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களுக்கு அரசு நிரந்தர தீர்வு வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

‘ஆரோக்கியா’ நடமாடும் சேவையிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலக முடிவு

‘ஆரோக்கியா’ நடமாடும் சேவையிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலக முடிவு

சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விசேட ...

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு ...

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் ...

யாழ் நகர மத்தியில் ஏழு மாதங்களான மனித கரு சிதைவு மீட்பு

யாழ் நகர மத்தியில் ஏழு மாதங்களான மனித கரு சிதைவு மீட்பு

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலைய பகுதியில் மீட்கப்பட்ட கரு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் . நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். ...

தேசிய மக்கள் சக்தியின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்

தேசிய மக்கள் சக்தியின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் முகத்தை நிலக்கரி கையூட்டல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும், இவர்களின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தமிழ் முற்போக்குக் ...

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பதவி விலக முடிவு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பதவி விலக முடிவு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் இறுதி சூப்பர் எட்டு போட்டியில் பாகிஸ்தானிடம் இலங்கை அணி ஐந்து ஓட்டங்கள்வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணியின் தலைமைப் ...

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவிருந்த விமான சேவைகள் இன்று (01) மாலை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் ...

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சதீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் ...

Page 349 of 2059 1 348 349 350 2,059
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு