Tag: Battinaathamnews

ஓகஸ்ட் மாதத்தில் வாகன இறக்குமதி!

ஓகஸ்ட் மாதத்தில் வாகன இறக்குமதி!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை ...

அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள சுற்றுநிரூபம்!

அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள சுற்றுநிரூபம்!

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் சுற்றுநிரூபமொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் காலத்தில் ...

கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!

கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!

வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை ...

டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் 03 மாணவர்கள் உயிரிழப்பு; தீவிரமாகும் போராட்டம்!

டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் 03 மாணவர்கள் உயிரிழப்பு; தீவிரமாகும் போராட்டம்!

இந்திய தலைநகர் டெல்லியில் கனமழையில் சிக்கி இரு மாணவிகள், ஒரு மாணவர் என மொத்தம் மூவர் உயிரிழந்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக டெல்லி ...

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சான்றாக வந்த ஆட்டிறைச்சி மாயம்; நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம்!

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சான்றாக வந்த ஆட்டிறைச்சி மாயம்; நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம்!

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினையடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை ...

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை தன்வசமாக்கியது இலங்கை அணி!

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை தன்வசமாக்கியது இலங்கை அணி!

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய ...

நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை!

நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை!

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன. தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ...

ஐபோனுக்காக தங்கையை கொலைசெய்த அக்கா!

ஐபோனுக்காக தங்கையை கொலைசெய்த அக்கா!

ஐபோனுக்காக 8 வயது தங்கையிடம் சண்டையிட்டு, அவளை கழுத்தை நெரித்துக் கொன்ற 12 வயது அக்காவை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் உள்ள தனது பாட்டி ...

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி 170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ...

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறையொன்று தொடர்பில் வியத்தகு தகவல்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறையொன்று தொடர்பில் வியத்தகு தகவல்!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ஆம் திகதி விண்கலமொன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ...

Page 938 of 945 1 937 938 939 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு