இன்றைய வானிலை அறிக்கை
நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை ...
நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை ...
அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் நுழைந்து, தமிழ் கைதியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மீதான வழக்கானது எதிர்வரும் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கான அனுமதியினை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(31) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 331 ...
மாதிவெலயில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்காக மாதாந்தம் அறவிடப்படும் 2,000 ரூபாய் வாடகையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் அங்கத்தவர் ரவீந்திர ...
வடக்கு, கிழக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. ஆகவே, விசேட கவனம் செலுத்தி பொருளாதார ரீதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம் என ஜனாதிபதி ...
இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ...
நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தின் கிழக்கு ...
சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் எனவும் ...
மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நேற்று (30) பி.ப. 12.00 ...