Tag: srilankanews

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியா முறையிட 24 மணி நேர சேவை; தொலைந்த தொலைபேசி தொடர்பிலும் முறைப்பாடு செய்ய இலகு வசதி

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியா முறையிட 24 மணி நேர சேவை; தொலைந்த தொலைபேசி தொடர்பிலும் முறைப்பாடு செய்ய இலகு வசதி

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ...

நாடு தூய்மையடைவதை ஊடகங்கள் விரும்பவில்லை; பிமல் ரட்நாயக்க

நாடு தூய்மையடைவதை ஊடகங்கள் விரும்பவில்லை; பிமல் ரட்நாயக்க

சில ஊடகங்கள் நாடு தூய்மையடைவதனை விரும்பவில்லை என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில அலைவரிசைகளின் பெயர் ...

பதவி விலகுவதாக அறிவித்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பதவி விலகுவதாக அறிவித்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது., கட்சிக்கு ...

அம்பாந்தோட்டையில் சிவப்பு அரிசிக்கு வரிசையில் நின்ற மக்கள்

அம்பாந்தோட்டையில் சிவப்பு அரிசிக்கு வரிசையில் நின்ற மக்கள்

அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை வர்த்தகர் சங்கம், சிவப்பு அரிசியை கிலோ ஒன்றுக்கு 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க எடுத்த நடவடிக்கையால், நகரில் நீண்ட வரிசையில் ...

அடகு நகையை மீட்க 5000 ரூபா போலி நாணயத்தாள் கொண்டு சென்ற பெண் கைது; சம்மாந்துறையில் சம்பவம்

அடகு நகையை மீட்க 5000 ரூபா போலி நாணயத்தாள் கொண்டு சென்ற பெண் கைது; சம்மாந்துறையில் சம்பவம்

5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு நகை மீட்கச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் தேயிலை; கைப்பற்றிய அதிரடிப்படை

மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் தேயிலை; கைப்பற்றிய அதிரடிப்படை

உடுநுவர, தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்திலுள்ள தேயிலை களஞ்சியசாலைகளில் மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் நிறைகொண்ட தேயிலை துாள்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால் ...

ஏலம் விடும் வாகனங்களை அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய முடியாது

ஏலம் விடும் வாகனங்களை அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய முடியாது

அதிக எஞ்சின் திறன் கொண்ட வி8 உள்ளிட்ட சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு, அதற்கான வருமான விபர அறிக்கையை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ...

கல்கிஸ்சையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு

கல்கிஸ்சையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு

கல்கிஸ்சை – வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36 மற்றும் ...

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் நேற்று (06) தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் ...

மட்டு விவசாயிகளுக்கு பிரச்சனையாக மாறியுள்ள குரங்குகள்

மட்டு விவசாயிகளுக்கு பிரச்சனையாக மாறியுள்ள குரங்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், ...

Page 318 of 802 1 317 318 319 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு