Tag: Srilanka

மட்டக்களப்பு தொடக்கம் பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை

மட்டக்களப்பு தொடக்கம் பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை

மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி ...

பொதுமக்கள் போக்குவரத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய செயலி அறிமுகம்

பொதுமக்கள் போக்குவரத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய செயலி அறிமுகம்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ...

யானை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; சித்தாண்டி மக்கள் போராட்டம்

யானை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; சித்தாண்டி மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் நேற்று (01) கடும் மழைக்கும் மத்தியிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏறாவூர் பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட சித்தாண்டி,சந்தை வீதி வீடொன்றில் நேற்று (01) ...

குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தாயும் தற்கொலை

குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தாயும் தற்கொலை

தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ...

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் அதிகரிக்கும்; கெமுனு விஜேரத்ன

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் அதிகரிக்கும்; கெமுனு விஜேரத்ன

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு ...

கசிந்த மூன்று வினாக்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானம்

கசிந்த மூன்று வினாக்களுக்கும் முழு மதிப்பெண்கள் வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானம்

அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண்களை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஊடக அறிக்கையில், ...

கடந்த 24 மணி நேரத்தில் 529 சாரதிகள் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் 529 சாரதிகள் கைது!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ...

காலி சிறைக் கைதிக்கு போதைப்பொருள் கொடுக்க முயன்ற இருவர் கைது

காலி சிறைக் கைதிக்கு போதைப்பொருள் கொடுக்க முயன்ற இருவர் கைது

காலி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஐஸ் மற்றும் புகையிலை கொண்டு வந்த கைதியின் நண்பர்கள் இருவரை நேற்று (31) காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ...

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளை தருவித்த ஸ்பெயின் நாட்டவர் கைது

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளை தருவித்த ஸ்பெயின் நாட்டவர் கைது

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளை தருவித்து விநியோகம் செய்வதில் ஈடுபட்ட ஸ்பெயின் பிரஜையொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலியில் நடைபெற்றுள்ளது. காலி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் ...

50 செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபர்களுக்கான ஓட்டுநர் உரிமம்

50 செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபர்களுக்கான ஓட்டுநர் உரிமம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விசேட பயிற்சி பெற்ற செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள 50 பேர் கொண்ட குழுவினர் தமது ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டனர். நிரந்தர ...

Page 319 of 714 1 318 319 320 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு