Tag: Battinaathamnews

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து சிறப்பு காவல்துறை குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு ...

கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்

கட்டார் நாட்டில் கடந்த (24) வெள்ளிக் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்களான கட்டார் ∴பெர்றி ∴எவ்சி ...

மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில்!

மட்டக்களப்பில் 78 வீதமான பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 வீதமான பிள்ளைகள், தாய்-தந்தையர்கள் இருந்தும், கல்வி நோக்கத்திற்காக அவர்களை பிரித்து, சிறுவர் இல்லங்களில் காணப்படும் நிலை மாற்றப்படவேண்டும். எனவே பிள்ளைகளை நிறுவனத்தில் இணைப்பது ...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரம்; சட்டத்துக்கும் முரணானது என முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரம்; சட்டத்துக்கும் முரணானது என முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

மகா கும்பமேளாவில் 31 பேர் உயிரிழப்பு; 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

மகா கும்பமேளாவில் 31 பேர் உயிரிழப்பு; 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

வட இந்தியாவிலுள்ள மகா கும்பமேளாவில் அமௌனி அமாவாசையான இன்று (29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் ...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ள சாணக்கியன்

அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ள சாணக்கியன்

அரசாங்கம், வட கிழக்கில் நெல் வாங்க பணம் ஒதுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இப்போது ...

இலங்கையில் பதியப்படாத தொலைபேசிகளை கண்டறிய புதிய மென்பொருள்

இலங்கையில் பதியப்படாத தொலைபேசிகளை கண்டறிய புதிய மென்பொருள்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), TRC ஒப்புதல் பெறாத கையடக்க தொலைபேசியின் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ...

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை விலை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை விலை

நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச விலை வெள்ளை முட்டை ஒன்றுக்கு ரூ. 28-35 க்கு ...

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை நாம் தொடர்பு ...

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடை

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடை

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக அரசங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்த விடயம் ...

Page 323 of 914 1 322 323 324 914
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு