10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி
இரத்தினபுரி, கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு,நீதிமன்றம், 500,000 ருபாய் அபராதம் விதித்துள்ளது. 70 ரூபாய் விலையை கொண்ட, 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை ...
இரத்தினபுரி, கலவானை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு,நீதிமன்றம், 500,000 ருபாய் அபராதம் விதித்துள்ளது. 70 ரூபாய் விலையை கொண்ட, 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை ...
ஜேர்மனியின் கோலோன் நகரில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட 3 வெடிக்காத குண்டுகள் பொதுப் பாதுகாப்புத் துறை, பொலிஸார் மற்றும் வெடிகுண்டு மீட்புக் குழுவினரால் வெற்றிகரமாக செயலிழக்கப்பட்டுள்ளன. ...
அநுராதபுரத்தில் ஹொரொவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிமுகபொத்தான பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் ஹொரொவ்பொத்தானை பொலிஸாரால் நேற்று முன்தினம் (04) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹொரொவ்பொத்தானை பொலிஸாருக்கு ...
நாளொன்றுக்கு சராசரியாக ஆறு மணிநேரம் பொது வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என உலக ...
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது. இந்நிலையில் ...
“ அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றது, அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, எந்த நாட்டில் இருந்து அனுப்பப்படுகின்றது, எந்த அமைப்புகளிடமிருந்து வந்திருக்கின்றது என்பதை விசாரிப்பதற்குரிய எந்தவொரு ...
ஹவார்ட் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்கு வெளிநாட்டு மாணவர்களிற்கு விசா வழங்குவதை ஆறுமாதங்களிற்குநிறுத்திவைக்கும் உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக வெளிநாட்டு ...
கம்பஹா - மீரிகம பழைய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (04) மாலை ...
யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைப்பதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் ...
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் ஒருவர் கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ...