Tag: BatticaloaNews

நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு ...

சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவிகள் இரத்து; விரைவில் வர்த்தமானி

சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவிகள் இரத்து; விரைவில் வர்த்தமானி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ...

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை; சஜித் பிரேமதாச

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை; சஜித் பிரேமதாச

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய யுத்தக்கப்பல் வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை ...

“நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்”; ஐக்கிய அரபு அமீரக அதிபரிடம் இலங்கை ஜனாதிபதி உறுதி

“நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்”; ஐக்கிய அரபு அமீரக அதிபரிடம் இலங்கை ஜனாதிபதி உறுதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் தனது வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அவர்களுடன் ...

“நாங்கள் கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களையே குறிவைத்தோம்”; கத்தார் பிரதமருக்கு ஈரான் தொலைபேசி அழைப்பு

“நாங்கள் கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களையே குறிவைத்தோம்”; கத்தார் பிரதமருக்கு ஈரான் தொலைபேசி அழைப்பு

கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானிக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியிடமிருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்ததாக ...

பொலிஸாரைத் தாக்கி சீருடையைக் கிழித்த லொறி சாரதி கைது!

பொலிஸாரைத் தாக்கி சீருடையைக் கிழித்த லொறி சாரதி கைது!

ஆபத்தான முறையில் லொறியைச் செலுத்திய நபரைக் கைது செய்யச் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் சீருடையைக் கிழித்ததாகக் கூறப்படும் லொறி சாரதி ஒருவரைக் கைது ...

2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!

2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. ...

பலரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக இலங்கை விட்டு வெளியேறிய மட்டு குழந்தை மருத்துவ நிபுணர் விஷ்ணு சிவபாதம்

பலரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக இலங்கை விட்டு வெளியேறிய மட்டு குழந்தை மருத்துவ நிபுணர் விஷ்ணு சிவபாதம்

மட்டக்களப்பு சிறுவர் வைத்திய நிபுணரும் மற்றும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழந்தை மருத்துவத்தில் மூத்த விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்ற விஷ்ணு சிவபாதம் தற்போது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள ...

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே வெடிப்பு; எண்ணெய் கசிவு!

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே வெடிப்பு; எண்ணெய் கசிவு!

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ...

ஈரானுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா திட்டம் – சீனா, ரஷ்யா கடும் எதிர்ப்பு!

ஈரானுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா திட்டம் – சீனா, ரஷ்யா கடும் எதிர்ப்பு!

ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த மாத தலைமைப்பதவி அமெரிக்காவி டம் இருக்கிறது. எனவே மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ...

Page 322 of 1217 1 321 322 323 1,217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு