Tag: BatticaloaNews

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் நீதி அமைச்சர் பதவியை ஏற்கும்படி தன்னைக் கோரினார் என்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் ...

மூன்றாம் உலகப் போராக மாறுமா?; ஈரானுக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்துக் களமிறங்கியது சீனா!

மூன்றாம் உலகப் போராக மாறுமா?; ஈரானுக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்துக் களமிறங்கியது சீனா!

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ...

பாடசாலைகளுக்கு இடையிலான Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு இடையிலான Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ...

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் ...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

புதிய இணைப்பு இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ...

மட்டு கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமத்தை முஸ்லீம் கிராமம் என பெயர்சூட்டி அபகரிக்க முயற்சி

மட்டு கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமத்தை முஸ்லீம் கிராமம் என பெயர்சூட்டி அபகரிக்க முயற்சி

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் ...

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

சவூதி அரேபியாவிலுள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரோன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றது. சவூதி அரசுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ...

“பெட்ரோல் பங்க் ஊழியர்களின் ‘பயர்பிளே'”; நூலிழையில் தப்பிய யாழ் எரிபொருள் நிலையம்

“பெட்ரோல் பங்க் ஊழியர்களின் ‘பயர்பிளே'”; நூலிழையில் தப்பிய யாழ் எரிபொருள் நிலையம்

யாழ் மருதனாமடம் சந்தி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (02.03.2026) மதியம் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் ...

2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ ...

Page 330 of 1218 1 329 330 331 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு