பரீட்சை முடிந்ததும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை; மின்சார சபை ஊழியர்கள் கடும் எச்சரிக்கை!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...










