Tag: Battinaathamnews

மன்னார் கடற்கரையில் டைனமைட் வைத்து மீன்பிடித்தவர் கைது

மன்னார் கடற்கரையில் டைனமைட் வைத்து மீன்பிடித்தவர் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ...

நீர்க் கசிவால் தெற்கு கொழும்புப் பகுதிகளில் விநியோகம் தடை

நீர்க் கசிவால் தெற்கு கொழும்புப் பகுதிகளில் விநியோகம் தடை

அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

பேருந்தும் லொறியும் மோதி விபத்து; மட்டக்களப்பில் அதிகாலையில் சம்பவம்

பேருந்தும் லொறியும் மோதி விபத்து; மட்டக்களப்பில் அதிகாலையில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பகுதியில் இவ் ...

பாதாளக் குழுக்கள் மீதான வழக்குகள்; சட்டத்தரணிகளுக்கு விசேட பாதுகாப்பு

பாதாளக் குழுக்கள் மீதான வழக்குகள்; சட்டத்தரணிகளுக்கு விசேட பாதுகாப்பு

‘‘பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர். சாதாரண பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது. ...

மஹியங்கனையில் விபத்து; பெண் உயிரிழப்பு, குழந்தை காயம்

மஹியங்கனையில் விபத்து; பெண் உயிரிழப்பு, குழந்தை காயம்

மஹியங்கனை - தியத்தலாவை வீதியில் 48ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குழந்தை ஒன்று காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தியத்தலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் ...

சட்டத்தரணி தம்பதியர் படுகொலை: பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வி; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சட்டத்தரணி தம்பதியர் படுகொலை: பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வி; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கோரச் சம்பவம், இலங்கையில் சாதாரண குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பு குறித்த பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் ...

இலங்கையில் ‘டிஜிட்டல் நோமட் விசா’ அறிமுகம்; வெளிநாட்டு தொழில்வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்பு

இலங்கையில் ‘டிஜிட்டல் நோமட் விசா’ அறிமுகம்; வெளிநாட்டு தொழில்வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்பு

இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa - DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க ...

இந்தியாவில் அகதி வாழ்க்கை வேண்டாம்; இலங்கைக்கு வாருங்கள் – நாமல் அழைப்பு

இந்தியாவில் அகதி வாழ்க்கை வேண்டாம்; இலங்கைக்கு வாருங்கள் – நாமல் அழைப்பு

தென்னிந்தியாவில் வசிக்கும் 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ள ...

மட்டக்களப்பில் கடும்மழை; அறுவடை செயற்பாடுகள் பாதிப்பு

மட்டக்களப்பில் கடும்மழை; அறுவடை செயற்பாடுகள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி ...

Page 382 of 2063 1 381 382 383 2,063
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு