Tag: srilankanews

கேகாலையில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது

கேகாலையில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது

கேகாலை, பிரதேசத்தில் பல இலட்ச ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். ​கேகாலை, அலபலாவலவத்துர பகுதியிலேயே இவ்வாறு 15 இலட்சம் ...

களுத்துறையில் வீட்டு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

களுத்துறையில் வீட்டு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் ...

மட்டு மாநகரசபையின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டு மாநகரசபையின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள், தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கும் இந்த ...

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக் ரூ.3.2 பில்லியனுக்கும் அதிக இழப்பீடு; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக் ரூ.3.2 பில்லியனுக்கும் அதிக இழப்பீடு; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ...

உடவலவ-தனமல்வில வீதியில் இடம்பெற்ற கோர விபத்து; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

உடவலவ-தனமல்வில வீதியில் இடம்பெற்ற கோர விபத்து; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

உடவலவ-தனமல்வில வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பேரியல் சந்திப் பகுதியிலிருந்து தனமல்வில நோக்கி அதிவேகமாகச் சென்ற லொறி ஒன்று, வீதியோரமாக ...

கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் கட்சியின் நிதிக்காகப் பெற்ற மில்லியன்கணக்கான ரூபா சம்பளத்தைக் கோரி, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் ...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (09) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள், வின்ச் ...

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு – எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு – எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ...

உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க ...

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம்; சாந்தபண்டார

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம்; சாந்தபண்டார

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்கு அப்பகுதிகளில் இராணுவ முகாம்கள் இருப்பது அவசியமென்றும் இதனால்தான், அங்குள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ...

Page 403 of 2011 1 402 403 404 2,011
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு