Tag: Srilanka

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து வேட்டை

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து வேட்டை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக கையெழுத்துப் ...

விகாரை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை நீக்கியது எவரை திருப்திப்படுத்த?; பொதுஜன பெரமுன கேள்வி!

விகாரை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை நீக்கியது எவரை திருப்திப்படுத்த?; பொதுஜன பெரமுன கேள்வி!

விகாரைகளில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் கட்டுமான பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். விகாரைகளில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும் ? எவரை திருப்திப்படுத்துவதற்காக ...

ஆபத்து ஏற்பட்டால் நாட்டை மீட்க ரணில் ஆயத்தமாவே உள்ளார்; வஜிர அபேவர்தன

ஆபத்து ஏற்பட்டால் நாட்டை மீட்க ரணில் ஆயத்தமாவே உள்ளார்; வஜிர அபேவர்தன

இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மீட்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாக இருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அனுபவம் இல்லாதவர்களிடம் நாட்டை ...

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் கைது; விஜய் கண்டனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் கைது; விஜய் கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து ...

பட்டாசு விபத்துக்கள் அதிகரிப்பு; பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பட்டாசு விபத்துக்கள் அதிகரிப்பு; பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். பட்டாசு தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ...

ரணிலின் ஆட்சிக் காலத்தில் வழங்கிய அனுமதியால் அரசுக்கு 1,384 மில்லியன் ரூபாய் நட்டம்

ரணிலின் ஆட்சிக் காலத்தில் வழங்கிய அனுமதியால் அரசுக்கு 1,384 மில்லியன் ரூபாய் நட்டம்

மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் ...

கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கறுவா ஏற்றுமதி மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டின் ...

கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

கிரான் பிரதேச செயலகத்திறகுட்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தரை சமூக வலைத்தளமொன்றில் அரசேவைக்கும் மற்றும் தன்மானத்திற்கும் அவதூறு விளைவிக்கும் வகையில் உண்மைக்கு பறம்பான தகவல்களை செவ்வியாக வழங்கியமையை கண்டித்தும் ...

மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் ...

Page 347 of 736 1 346 347 348 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு